Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com
தமிழகம்
இந்தியா

விளையாட்டு

சினிமா

தொழில்நுட்பம்

மருத்துவம்

Recent Posts
காந்தி 150 - குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு

காந்தி 150 - குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின்150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று கன்னியா குமரி யில் மக்கள் ஒற்றுமை உறுதி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், மாவட்ட
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

விருதுநகர், அக்.2-2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ளநாடாளுமன்றத் தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை பொறியாளர்களால் சரிபார்க்கும் பணிதிங்களன்று தொடங்கப்பட்டது. விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூட
காந்திக்கு மரியாதை...

காந்திக்கு மரியாதை...

திருப்பூர் காந்தி நகர் பகுதியில் மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு, காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி காந்தியின் வேடம் அணிந்து தமிழ்நாடு பாலர் மைய குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர். கைத்தறி இயந்திரம், மற்றும் ராட்டை, பிரிண்டிங் இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு அதனை பற்றி
விவசாயிகள் மீது தாக்குதல்; கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தில்லி போலீஸ் வெறியாட்டம்

விவசாயிகள் மீது தாக்குதல்; கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தில்லி போலீஸ் வெறியாட்டம்

விளை பொருட்களுக்கு உரியவிலை கேட்டு தில்லி மாநகரத்திற்குள்நுழைய முயன்ற உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் மீது மோடி அரசு காவல்துறையை ஏவி கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இத்தாக்குதலை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாய விளைப் பொருட் களுக்கு நியாயமான
[vuukle-powerbar-top]

Recent Post