பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலையான செந்தூரனுடன் ஒரு கலந்துரையாடல். சிறப்பு முகாம் எவ்வாறு இயங்குகிறது ? வெளிநாட்டவர்களுக்கு உள்ள சிறப்பு சட்டம் நடைமுறை படுத்தப்படுகிறதா ? அகதிகள் என்று ஈழத் தமிழர்களை அழைப்பது முறையா ? என்பதை பற்றி மனம் திறந்து பேசுகிறார் செந்தூரன். நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல விடயங்கள் உள்ளன.