நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் - ஜெயலலிதா
நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை
ஜெயக்குமார் - மின்வளத்துறை,
சி.வி. சண்முகம் - சட்டத்துறை
கே.பி.அன்பழகன் - உயர் கல்வித்துறை
ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சண்முகநாதன் - பால் வளத்துறை
கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் விளம்பரத்துறை துறை
ராஜேந்திர பாலாஜி - ஊரகத் தொழில் துறை
வெல்லமண்டி நடராஜன்- சுற்றுலாத்துறை
பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை, விளைட்டுத்துறை துறை
உதயகுமார் - வருவாய் துறை
கே.சி. வீரமணி - வணிக வரித்துறை
மணிகண்டன் - தகவல் தொழில்நட்பம்
ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
துரைக்கண்ணு - வேளாண்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை - கூட்டுறவுத்துறை
தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டடிங்கள் செயலாக்கம்
வி.சரோஜா - சமுக நலத்துறை மற்றும் சத்தணவுத் துறை
கே.வி. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை
ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
எம்.சி.சம்பத் - தொழில்துறை
என பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளவர்களில் திருச்சி வளர்மதி, ராசிபுரம் டாக்டர் சரோஜா, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 14 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.