குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி பங்கேற்கும் இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.
விழாவில், வைரவிழா மலர் வெளியிடப்படுகிறது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி கட்டடத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவையொட்டி சட்டமன்ற கட்டடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.