Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுரை



விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், தங்களது பதவியை பயன்படுத்தி உறவினர்களுக்கு பல்வேறு விமான நிறுவனங்களில் வேலை பெற்று தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக துறையின் 2 கூடுதல் இயக்குநர்கள், விமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பிரிவின் 3 இயக்குநர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து இவ்விவகாரங்களில் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post