Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கவுள்ளதாக நாராயணசாமி தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு, கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப் பட்டவுடன் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டி பிரதமரிடம் வலியுறுத்வேன் என்று கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post