ஒடிசா மாநிலத்தில் இன்று போலீஸ் அதிகாரி ஒருவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர்.

மாவோயிஸ்டுகள் இத்தாலியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளை கடத்தி வைத்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை கடத்தி சென்று 12 நாட்களுக்கு பின் விடுவித்தனர்.
தற்போது 3 வது முறையாக போலீஸ் அதிகாரியை கடத்தி உள்ளனர்.