வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்குப் பின்னர் நிலைமை நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வெலிக்கடையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.