Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'பழி' வாங்கும் தமிழக அரசு: இடிந்தகரையில் 65 நாட்களுக்கும் மேலாக அரசுப் பேருந்து வசதி நிறுத்தம்!

காக்கும் கணபதி பேருந்தின் சேவை!
அணு உலைக்கு எதிராக போராடும் மக்களை 'பழி' வாங்கும் நோக்கில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு அரசு மற்றும் தனியார் பேருந்தும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று (10/11/12) இடிந்தகரை கூத்தன்குழி ஊருக்குள் இரவு 7 மணிக்கு தனியார் பேருந்தான கணபதி பேருந்து மட்டும் வந்தது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அரசுப் பேருந்து இன்னும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post