Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென் கொரியாவில் புயலில் சிக்கிய 31 சீனர்களைக் காணவில்லை

தென் கொரியாவில் புயல் தாக்கி படகுகள் அனர்த்தத்திற்கு உள்ளானதில் 31 சீன மீனவர்கள் காணாமற்போயுள்ளனர். 

தென் கொரியாவின் ஜீ ஜூ தீவுகளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த இரண்டு படகுகளும் கடலில் மூழ்கியுள்ளன. 

ஜப்பானின் ஒகினாவா தீவுகளை ஏற்கனவே பொலாவென் புயல் தாக்கியதில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

இதனால் அங்கு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. 

தற்போது தென் கொரியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post