முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110 வது விதியின் கீழ் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

2012ம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு புதிய ஊதியத்தில் 25 சதவீதம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.